கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

மின்சாரத்துறை சீரமைப்புக்காக தமிழகத்திற்கு ரூ.7,054 கோடி ஒதுக்கியது மத்திய அரசு

மத்திய அரசு, மின்சாரத்துறை சீரமைப்புக்காக தமிழகத்திற்கு ரூ.7,054 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

மத்திய அரசானது மின்சாரத்துறை சீரமைப்பு பணிகளுக்காக தமிழகத்திற்கு ரூ.7,054 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் மாநிலங்களின் மின்சாரத்துறை சீரமைப்புக்காக தமிழகம், ஆந்திரா, உத்தரபிரதேசம், அசாம், ஒடிசா, மணிப்பூர், மேகாலயா, சிக்கிம், ஹிமாச்சல் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 10 மாநிலங்களுக்கு ரூ.28,204 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் அதிகபட்சமாக தமிழகத்திற்கு மட்டும் ரூ.7,054 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்