தமிழக செய்திகள்

படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி சாவு

நெமிலி அருகே மரக்கிளை விழுந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

தினத்தந்தி

நெமிலி அடுத்த திருமால்பூர் பகுதியில் நேற்று முன்தினம் பெய்த கனமழையின்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற காஞ்சீபுரம் பெருநகர் பகுதியை சேர்ந்த மகாதேவன் (66), அவருடைய மகன் குமார் (33) ஆகியோர் மீது ஆலமரக்கிளை முறிந்து விழுந்து பலத்த காயம் ஏற்பட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவந்தனர்.

இந்த நிலையில் அங்கிருந்து மகாதேவன் மேல்சிகிச்சைக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நெமிலி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்