சென்னை,
234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கான தேர்தல் வரும் 23-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெற்று, அதே நாளில் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தற்போது தேர்தல் களம் அனல் பறக்கும் வகையில் அமைந்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க., நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளன.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்:-
மாலை 5 மணி- ஆண்டிப்பட்டி, இரவு 7 மணி- திண்டுக்கல் (மணிக்கூண்டு).
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:-
சேலம் மாவட்டத்தில் உள்ள தொகுதிகள்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்:-
மேற்கு தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர்-செய்யூர் (திருக்கழுக்குன்றம்), தியாகராயநகர்- சைதாப்பேட்டை (விருகம்பாக்கம்), மதுரவாயல், பல்லாவரம்
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி:-
நெய்வேலி, குறிஞ்சிப்பாடி.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:-
சீர்காழி.
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்:-விருதுநகர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சண்முகம்:-கீழ்வேளூர், திருவாரூர்.
இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் டி.ராஜா:-
திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நாகை, கீழ்வேளூர்.
இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் வீரபாண்டியன்:-
நாகை, கீழ்வேளூர், கும்பகோணம்.
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்:-
திருப்பத்தூர், கே.வி.குப்பம், மதுரவாயல், அண்ணாநகர், சோழிங்கநல் லூர் (மேடவாக்கம்).
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்:-
நாங்குநேரி.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்:-
துறைமுகம், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம் .
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்:-
அவினாசி, தொண்டாமுத்தூர், கோவை தெற்கு, ஆர்.எஸ்.புரம், கோவை வடக்கு, ஈரோடு மேற்கு.