தமிழக செய்திகள்

சிறுமி பலாத்காரம்; வாலிபர் கைது

சிறுமி பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டா.

தினத்தந்தி

உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவருக்கு பின்னல்வாடியை சேர்ந்த ராஜ் மகன் ஜெயச்சந்திரன் (வயது 20) என்பவர் கட்டாய தாலி கட்டி, அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது இதுகுறித்து சிறுமியின் தாய் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து ஜெயச்சந்திரனை போலீசார் கைது செய்தனர்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்