தமிழக செய்திகள்

ஜல்லிக்கட்டு காளை செத்தது

ஜல்லிக்கட்டு காளை செத்தது.

தினத்தந்தி

பொன்னமராவதி அருகே ஏனாதி ஊராட்சி பிடாரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மலையாண்டி. இவர் வளர்த்து வந்த ஜல்லிக்கட்டு காளை பல்வேறு போட்டிகளில் பங்குபெற்று பரிசுகளை பெற்றிருந்தன. இந்தநிலையில், ஜல்லிக்கட்டு காளை திடீரென செத்தது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஜல்லிக்கட்டு காளைக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அந்த காளை அப்பகுயில் புதைக்கப்பட்டது. 

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு