தமிழக செய்திகள்

வீட்டில் இருந்த நகை மாயம்

வீட்டில் இருந்த நகை மாயமானது.

தினத்தந்தி

விருதுநகர் லட்சுமி காலனியை சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ் (வயது 47). இவர் தனது வீட்டில் 3 பவுன் எடையுள்ள 2 மோதிரங்களை கழற்றி வைத்திருந்தார். வீட்டில் ஏ.சி. எந்திரம் பொருத்தும் பணி நடைபெற்றது. பணி முடிந்து வேலைக்கு வந்தவர்கள் சென்ற பிறகு பார்த்தபோது வீட்டில் இருந்த மோதிரங்களை காணவில்லை. இதுபற்றிய புகாரின் பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து