தமிழக செய்திகள்

மது விற்றவர் சிக்கினார்

நெல்லையில் மது விற்றவர் சிக்கினார்.

தினத்தந்தி

நெல்லை சந்திப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுவாதிகா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ராம் தியேட்டர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்ற நபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சந்திப்பு சிந்துபூந்துறையை சேர்ந்த காசிராஜ் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 அட்டைபெட்டிகளில் மொத்தம் 108 மது பாட்டில்கள் மற்றும் ரூ. 2 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்