தமிழக செய்திகள்

மதுபானம் விற்றவர் சிக்கினார்

போடி அருக மதுபானம் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

போடி நகர் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குலாளர்பாளையம் வாமணன் தெருவில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் அனுமதி இன்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து பாலீசார் அந்த கடையில் சோதனை நடத்தினர். அதில் 15 மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீசார் மதுபானம் விற்றதாக குலாளர்பாளையம் வாமணன் தெருவை சேர்ந்த சுரேஷ் (வயது 46) என்பவரை கைது செய்தனர்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு