தமிழக செய்திகள்

நல்லம்பள்ளி ஒன்றிய அலுவலகம் வெறிச்சோடியது

ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தியதால் நல்லம்பள்ளி ஒன்றிய அலுவலகம் வெறிச்சோடியது.

தினத்தந்தி

நல்லம்பள்ளி:-

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் 2 நாள் விடுப்பு எடுத்து போராட்டம் அறிவித்தது. அதன்படி நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி அலுவலர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். இதனால் பெரும்பாலான ஊழியர்கள், நல்லம்பள்ளி ஒன்றிய அலுவலகத்துக்கு பணிக்கு வரவில்லை. இதனால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டன. 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்