தமிழக செய்திகள்

கத்தியை காட்டி மிரட்டிய முதியவர் கைது

கத்தியை காட்டி மிரட்டிய முதியவர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

பாளையங்கேட்ட பெருமாள்புரத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் வி.எம்.சத்திரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டு இருந்தா. அப்போது அங்கு வந்த ஒருவர் வெங்கடேசிடம் கத்தியை காட்டி மிரட்டி மது குடிக்க பணம் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அங்கிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி, பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த சுதாகர் (வயது 63) என்பதும், மதுகுடிக்க பணம் கேட்டு மிரட்டியதும் தெரியவந்தது. இதனையடுத்து சுதாகரை போலீசார் கது செய்தனர்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்