தமிழக செய்திகள்

தொழிலாளியை தாக்கியவர் கைது

தொழிலாளியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

நாகர்கோவில் அழகியபாண்டியபுரத்தை சேர்ந்தவர்கள் ராஜ்குமார் (வயது 36), அனுராஜன் (34). கட்டிட தொழிலாளிகளாக இவர்கள் 2 பேரும் நெல்லை தச்சநல்லூரில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த போது, தகராறு ஏற்பட்டது. அனுராஜன் ஆத்திரம் அடைந்து ராஜ்குமாரை கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பந்து அனுராஜனை கைது செய்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்