தமிழக செய்திகள்

மது பாட்டில்கள் வைத்திருந்தவர் கைது

உடன்குடி பகுதியில் மது பாட்டில்கள் வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் மற்றும் போலீசார் உடன்குடி பஜார் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு வங்கியின் அருகே வைத்தியலிங்கபுரத்தைச் சேர்ந்த செல்லையா மகன் குமார் (வயது 45) என்பவர் மதுபாட்டில்கள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு