தமிழக செய்திகள்

வறண்டு வரும் சிக்கல் ஊருணி

வறண்டு வரும் சிக்கல் ஊருணி

சாயல்குடி

பருவ மழை சீசனில் மழை பெய்யாததால் தண்ணீர் இல்லாமல் சாயல்குடி அருகே உள்ள சிக்கல் ஊருணி வறண்டு வருகிறது. இந்த ஊருணியின் பெரும்பாலான பகுதிகள் வறண்டு போய் வெறும் மண் தரையாக காட்சி அளித்து வருகின்றன. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சீசனிலாவது மழைபெய்து மாவட்டத்திலுள்ள கண்மாய் மற்றும் ஊருணிகள் நிரம்புமா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் காத்திருந்து வருகின்றனர். 

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு