தமிழக செய்திகள்

கோழியை விழுங்கிய மலைப்பாம்பு பிடிபட்டது

ஆழ்வார்குறிச்சி அருகே கோழியை விழுங்கிய மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

கடையம்:

ஆழ்வார்குறிச்சியை அடுத்துள்ள செட்டிகுளத்தில் முத்துக்குமார் என்பவரது வீட்டில் புகுந்த மலைப்பாம்பு ஒன்று கோழியை விழுங்கியதாக கடையம் வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வனச்சரகர் கருணாமூர்த்தி உத்தரவின் பேரில் வேட்டை தடுப்பு காவலர் வேல்ராஜ் சம்பவ இடத்திற்கு சென்றார். 6 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்டார்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை