தமிழக செய்திகள்

சாராய விற்பனையை தடுக்க வேண்டும்

தெக்குப்பட்டு கிராமத்தில் சாராய விற்பனை அதிகரித்துள்ளது.

 நாட்டறம்பள்ளி

தெக்குப்பட்டு கிராமத்தில் சாராய விற்பனை அதிகரித்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த தெக்குப்பட்டு கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். எங்கள் கிராமத்தைச் சுற்றி மல்லங்குப்பம், பெத்தக்கல்லுப்பள்ளி, கரிக்குட்டி காலனி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராம பகுதிகளில் பாக்கெட் சாராயம் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஏழைஎளிய மக்கள் பாதிக்கப்படுகின்றனர். சாராய விற்பனையை எந்த அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாராய விற்பனையை தடுக்க வேண்டும்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு