தமிழக செய்திகள்

வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணி

சத்துவாச்சாரி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வகுப்பறைகளை மாநகராட்சி ஊழியர்கள் நேற்று சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

சத்துவாச்சாரி: 

தமிழகம் முழுவதும் 1 முதல் 10-ம் வகுப்பு வரை நாளை (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதையொட்டி வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் உள்ள வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி சத்துவாச்சாரி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வகுப்பறைகளை மாநகராட்சி ஊழியர்கள் நேற்று சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு