தமிழக செய்திகள்

கோவிலில் உண்டியல் திருடியவர் கைது

கோவிலில் உண்டியல் திருடியவர் கைது

தினத்தந்தி

நாங்குநேரி:

நாங்குநேரி அருகே கீழக்காரங்காடு கிராமத்தில் ஸ்ரீபார்வதி அம்மன் கோவில் உள்ளது. கடந்த 11-ந் தேதி மர்ம நபர் இங்குள்ள உண்டியலை உடைத்து அதிலிருந்த ரூ.11 ஆயிரத்தை திருடிச்சென்றார். இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி முதலைகுளத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணனை (வயது 42) கைது செய்தனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்