தமிழக செய்திகள்

மது விற்ற பெண் கைது

மது விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

தரகம்பட்டி அருகே உள்ள செம்பியநத்தம் ஊராட்சி மோளப்பட்டி பகுதியில் பாலவிடுதி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சின்னதாய் (வயது 65) என்பவர் தனது வீட்டின் பின்புறம் மதுவை பதுக்கி வைத்து விற்று கொண்டிருந்தார். இதையடுத்து சின்னதாயை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்