தமிழக செய்திகள்

இரணியல் அருகே தொழிலாளி தீயில் கருகி சாவு

இரணியல் அருகே தொழிலாளி தீயில் கருகி பரிதாபமாக இறந்தார்.

திங்கள்சந்தை:

இரணியல் அருகே உள்ள குருந்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகக்கண் (வயது 75). தொழிலாளி. இவர் நேற்று மதியம் வீட்டு தோட்டத்தில் காய்ந்த செடிகளை தீ வைத்து எரித்தார். அப்போது, எரிந்த தீ எதிர்பாராதவிதமாக ஆறுமுகக்கண் மீது பட்டு உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்