தமிழக செய்திகள்

3 ஆடுகள் திருட்டு

தினத்தந்தி

அரூர்:

அரூர் அருகே பெரியப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 40). விவசாயி. இவர் 20 ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றுவிட்டு பட்டியில் ஆடுகளை அடைத்தார். பின்னர் மறுநாள் காலை சென்று பார்த்தபோது பட்டியில் கட்டப்பட்டிருந்த 3 ஆடுகள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து பெருமாள் கோட்டப்பட்டி போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்