தமிழக செய்திகள்

5 ஆடுகள் திருட்டு

5 ஆடுகள் திருட்டு திருடப்பட்டன.

தினத்தந்தி

பேரையூர்

உசிலம்பட்டியை சேர்ந்தவர் செல்லப்பாண்டி, இவர் சேடப்பட்டி அருகே ஓணாப்பட்டியில் உள்ள தோட்டம் ஒன்றில் கொட்டகை அமைத்து ஆடுகள் வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று மதியம் சாப்பிடுவதற்காக வெளியே சென்று விட்டு, மீண்டும் கொட்டகைக்கு வந்த போது, அங்கு இருந்த 5 ஆடுகள் திருடு போயிருந்தது. இது குறித்து செல்லப்பாண்டி சேடபட்டி போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து ஆடுகளை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு