தமிழக செய்திகள்

தனியார் தொழிற்சாலையில் பேட்டரிகள் திருட்டு

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் பேட்டரிகளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

தினத்தந்தி

திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் அருகே உள்ள சத்தரை கிராமத்தில் தனியார் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இங்கு நேற்று முன்தினம் அறையில் வைக்கப்பட்டிருந்த ரூ.85 ஆயிரம் மதிப்புள்ள 4 பேட்டரிகள் திருட்டு போனது. இதுகுறித்து தொழிற்சாலையின் முதுநிலை மேலாளர் முருகன் மப்பேடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் வழக்கு பதிவு செய்து தனியார் தொழிற்சாலையில் பேட்டரி திருடிய மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகிறார்கள்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்