தமிழக செய்திகள்

மத்தூர் சீனிவாச பெருமாள் கோவிலில் திருக்கல்யாண விழா

மத்தூரில் சீனிவாச பெருமாள் கோவிலில் திருக்கல்யாண விழா நடைபெற்றது.

தினத்தந்தி

மத்தூர்:

மத்தூரில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதத்தில் சாமிக்கு திருக்கல்யாணம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டும் சீனிவாச பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு திருமண பத்திரிக்கை அச்சடித்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் சீர்வரிசை எடுத்து வந்து திருக்கல்யாணத்தில் பங்கேற்று மொய் பணம் எழுதினர். பின்னர் அனைவருக்கும் விருந்து பரிமாறப்பட்டது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து