தமிழக செய்திகள்

அரங்குளநாதர் கோவிலில் திருவிளக்கு பூஜை

அரங்குளநாதர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

திருவரங்குளத்தில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்பாள் உடனுறை அரங்குளநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாத வெள்ளிக்கிழமையையொட்டி பெரியநாயகி அம்பாளுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட 9 வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சுமங்கலி பெண்கள், கன்னிப்பெண்கள் விரதம் இருந்து கோவில் வாசலில் 100-க்கும் மேற்பட்டோர் திருவிளக்கு பூஜை நடத்தினர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்