தமிழக செய்திகள்

திருவிளக்கு பூஜை

திருவிளக்கு பூஜை நடந்தது.

 கிருஷ்ணராயபுரம் அருகே பழையஜெயங்கொண்ட சோழபுரத்தில் உள்ள பழமை வாய்ந்த ஆரணவல்லி சமேத ஆளவந்தீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து காண்டு சிறப்பு வழிபாடு நடத்தியபோது எடுத்த படம்.

SCROLL FOR NEXT