தமிழக செய்திகள்

அரசுப் பணிகளில் இருப்போர் 2-வது திருமணம் செய்தால் துறை ரீதியான நடவடிக்கை -ஐகோர்ட் மதுரைக் கிளை

அரசுப் பணிகளில் இருப்போர் 2-வது திருமணம் செய்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவிட்டு உள்ளது.

மதுரை

அரசுப் பணிகளில் இருப்போர், 2-வது திருமணம் செய்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். 2-வது திருமணம் செய்ததாக புகார்கள் எழுந்தால், குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் தமிழக நிர்வாகத்துறை செயலருக்கு ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்