தமிழக செய்திகள்

திருக்கோவிலூர் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

திருக்கோவிலூரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

தினத்தந்தி

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த பாபு மரக்காணம் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். இதையடுத்து கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த பாலாஜிக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு திருக்கோவிலூர் இன்ஸ்பெக்டராக நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பாலாஜி பொறுப்பேற்று கொண்டார். அப்போது அவருக்கு சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் உள்ளிட்ட போலீசார் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்