தமிழக செய்திகள்

தமிழகத்தில் இன்று 7 பேருக்கு கொரோனா

தமிழத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் கடந்த பல வாரங்களாவே கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. அந்த வகையில், இன்றைய கொரோனா பாதிப்பு வெறும் 7 ஆக பதிவாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

புதிதாக 2 ஆண்கள், 5 பெண்கள் உள்பட மொத்தம் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர் உள்பட 3 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. 35 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. தமிழகத்தில் கொரோனா தோற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை" என்றார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு