தமிழக செய்திகள்

பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

புயல்காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

'மாண்டஸ்' புயல் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

அதைத்தொடர்ந்து மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (வெள்ளிக்கிழமை) ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர்கள் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு