தமிழக செய்திகள்

வேளாண் உற்பத்தி பொருட்கள் இடமாற்றத்துக்கு உதவி செய்ய போலீஸ் அதிகாரிகள் நியமனம் - டி.ஜி.பி. திரிபாதி உத்தரவு

வேளாண் உற்பத்தி பொருட்கள் இடமாற்றத்துக்கு உதவி செய்ய போலீஸ் அதிகாரிகளை நியமித்து டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் வேளாண் உற்பத்தி பொருட்களை கொண்டு செல்வதற்கு உதவும் வகையில் போலீஸ் அதிகாரிகளை தொடர்பு அலுவலர்களாக நியமித்து டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

வடக்கு, மத்தி, மேற்கு, தெற்கு மண்டலங்களாகப் பிரித்து தொடர்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் செல்போன் எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. அந்த வகையில் வடக்கு மண்டலத்தில் வரும் சென்னை மாவட்டத்திற்கு ஜார்ஜ் என்ற போலீஸ் உதவி கமிஷனர் நியமிக்கப்பட்டுள்ளார். அவருடைய செல்போன் எண் 9840814413 ஆகும்.

செங்கல்பட்டு மாவட்டம்- இன்ஸ்பெக்டர் அலெக்சாண்டர் (9789098861), காஞ்சீபுரம்- அன்புசெல்வி (9498149672), திருவள்ளூர்- பத்மஸ்ரீ பவி (9498110143).

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை