தமிழக செய்திகள்

பஸ் படிக்கட்டில் பயம் அறியா பயணம்...!

வேலூர் அண்ணா சாலையில் இன்று பாகாயத்தில் இருந்து காட்பாடி செல்லும் அரசு பஸ் ஒன்றில் இருபக்க படிக்கட்டிலும் மாணவர்கள் தொங்கியபடி சென்றனர்.

தினத்தந்தி

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியவாறே பயணித்து வருகின்றனர்.

இவற்றை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும் மாணவர்கள் ஒரு சிலர் ஆபத்தை உணராமல் பஸ் படிக்கட்டில் தொங்கியவாறு பயணிக்கின்றனர்.

வேலூர் அண்ணா சாலையில் இன்று பாகாயத்தில் இருந்து காட்பாடி செல்லும் அரசு பஸ் ஒன்றில் இருபக்க படிக்கட்டிலும் மாணவர்கள் தொங்கியபடி சென்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு