தமிழக செய்திகள்

பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி

பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி

தினத்தந்தி

நெல்லை:

பாளையங்கோட்டை பெருமாள்புரம் பகுதியில் நேற்று இரவில் அந்த வழியாக சென்ற ஒரு பெண்ணிடம் வாலிபர் திடீரென்று நகை பறிக்க முயன்றார். உடனே அந்த பெண் கூச்சலிட்டதால், அங்கு திரண்ட அக்கம்பக்கத்தினர், அந்த நபரை விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் ஒப்டைத்தனர். போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்