தமிழக செய்திகள்

தூத்துக்குடி மடத்தூர் பத்திரகாளியம்மன் கோவில் கொடை விழா

தூத்துக்குடி மடத்தூர் பத்திரகாளியம்மன் கோவில் கொடை விழா நடந்தது.

தூத்துக்குடி மடத்தூர் இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவில் கொடை விழா ஆண்டு தோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா கடந்த 30-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிசேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்து வருகின்றன. இந்த விழா நாளை(புதன்கிழமை) வரை நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து உள்ளனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...