தமிழக செய்திகள்

நெல்லையில் வள்ளியூர் அருகே சாலை விபத்து; 2 பேர் உயிரிழப்பு

நெல்லையில் வள்ளியூர் அருகே சாலை விபத்தில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.

தினத்தந்தி

நெல்லை,

நெல்லையில் வள்ளியூர் அருகே பாலம் ஒன்றின் தடுப்பு சுவர் மீது சரக்கு ஏற்றி கொண்டு சென்ற வாகனம் மோதி விபத்திற்குள்ளானது.

இந்த சம்பவத்தில் வாகனத்தில் இருந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அவர்கள் குருவன்கோட்டையை சேர்ந்த அரிராமர், முத்துராஜ் என்று அடையாளம் கண்டறியப்பட்டு உள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு