தமிழக செய்திகள்

தூய்மை பணியாளர்களுக்கு சீருடை

நெல்லையில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது.

தினத்தந்தி

நெல்லை மாநகராட்சி மைய அலுவலகத்தில் பொது சுகாதார பிரிவு சார்பில் தீபாவளி பண்டிகையையொட்டி மாநகராட்சியில் வேலை செய்யும் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கி, தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகளை வழங்கினார். இதில் சுகாதார அலுவலர் இளங்கோ, சுகாதார ஆய்வாளர் அந்தோணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து