தமிழக செய்திகள்

சென்னை மெரீனாவில் ஜெயலலிதா நினைவிடத்தில் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி அஞ்சலி

சென்னை மெரீனாவில் ஜெயலலிதா நினைவிடத்தில் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி அஞ்சலி செலுத்தினார்.

தினத்தந்தி

சென்னையில் மெரீனாவில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி இன்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அவருடன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமாரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு