தமிழக செய்திகள்

வெறிநாய்க்கடி தடுப்பூசி முகாம்

நாமக்கல்லில் செல்ல பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

தினத்தந்தி

நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் சிகிச்சை துறை சார்பில் செல்ல பிராணிகளுக்கு இலவச வெறிநாய்க்கடி தடுப்பூசி முகாம் நடந்தது. இந்த முகாமை கல்லூரி முதல்வர் செல்வராஜூ தொடங்கி வைத்தார். இதில் நாமக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் டாக்டர் நடராஜன், டாக்டர் சிவக்குமார், சிகிச்சை துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர் தர்மசீலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இம்முகாமில் 98 நாய்கள் மற்றும் 12 பூனைகளுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு