தமிழக செய்திகள்

வரகுபாடி ஊராட்சி துணைத்தலைவர் போட்டியின்றி தேர்வு

வரகுபாடி ஊராட்சி துணைத்தலைவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

தினத்தந்தி

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வரகுபாடி ஊராட்சியின் துணைத்தலைவராக சசிகலா (வயது 30) என்பவர் பதவி வகித்து வந்தார். இவர் தற்போது மக்கள் நல பணியாளர் பணிக்கு சென்று விட்டார். இதையடுத்து, வரகுபாடி ஊராட்சியில் துணைத்தலைவர் பதவி காலியாக இருந்தது. இந்தநிலையில் துணைத்தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு நேற்று நடந்தது. தேர்தலில் 1-வது வார்டு உறுப்பினர் செந்தில்குமார் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்