தமிழக செய்திகள்

வேலூர் டைடல் பார்க் கட்டுமான பணிகள் - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நேரில் ஆய்வு

கட்டுமான பணிகள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நேரில் ஆய்வு செய்தார்.

தினத்தந்தி

வேலூர்,

வேலூர் மாவட்டம் அப்துல்லாபுரத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் டைடல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை தமிழக அரசின் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா இன்று நேரில் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உடன் இருந்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் விரைவில் முதலீட்டாளர்கள் மாநாடு பிரம்மாண்டமான முறையில் நடைபெறும் என்று தெரிவித்தார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்