தமிழக செய்திகள்

பெரம்பலூரில் நாளை முதல் வாலிபால் போட்டிகள்

பெரம்பலூரில் வாலிபால் போட்டிகள் நாளை (சனிக்கிழமை) முதல் 2 நாட்கள் நடக்கிறது/

பெரம்பலூர் மாவட்ட வாலிபால் சங்கத்தின் சார்பில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வாலிபால் போட்டிகள் நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும் (ஞாயிற்றுக்கிழமை) பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. காலை 9.30 மணி முதல் போட்டிகள் நடைபெறும். இந்த போட்டியில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் மட்டும் கலந்து கொள்ள வேண்டும். போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் 9443438912 என்ற செல்போன் எண்ணில் முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு கட்டணம் கிடையாது. மதிய உணவு வழங்கப்படும். பங்கேற்கும் வீரர்கள் ஆதார் அட்டை கொண்டு வர வேண்டும். கிளப் அணியினர், அவரவர் கிளப்பிற்கு மட்டுமே விளையாட வேண்டும். பள்ளி-கல்லூரி அணியினர் கல்வி சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை கொண்டு வர வேண்டும். வெற்றி பெறும் அணியினர் மண்டல அளவிலான போட்டிக்கு அழைத்து செல்லப்படுவர், என்று வாலிபால் சங்கத்தின் மாவட்ட தலைவர் பரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு