தமிழக செய்திகள்

அரியலூர் போலீஸ் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர் முகாம்

அரியலூர் போலீஸ் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர் முகாம் நடைபெற்றது.

தினத்தந்தி

அரியலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். மொத்தம் 14 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த மனுக்கள் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து