தமிழக செய்திகள்

கடலில் விழுந்த சிறுவனின் கதி என்ன?

கடலில் விழுந்த சிறுவனின் கதி என்ன?

நாகை டாடா நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருக்கு சொந்தமான பைபர் படகில் சுப்பிரமணியன், அவரது மகன் ராஜபாண்டியன் (வயது 17) ஆகியோர் நேற்று நாகை துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றனர். மீன்பிடித்து விட்டு கரை திரும்பினார். அப்போது துறைமுக நுழைவாயிலில் கடல் அரிப்பை தடுக்க கொட்டப்பட்டுள்ள கற்கள் மீது பைபர் படகு மோதியது. இதில் படகில் இருந்த சுப்பிரமணியன், ராஜபாண்டியன் ஆகியோர் கடலில் விழுந்தனர். அப்போது அருகில் வந்த படகில் இருந்தவர்கள் சுப்பிரமணியனை மீட்டனர். ராஜபாண்டியன் கடலில் மூழ்கினார். தகவல் அறிந்த கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ராஜபாண்டியனை தேடி வருகின்றனர். 

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு