கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்குகளின் விசாரணையில் ஏன் இவ்வளவு காலதாமதம்? - ஐகோர்ட்டு கேள்வி

போலீசார் நிதி முறைகேடு தொடர்பான வழக்குகளில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் சென்னை, கேவை மாநகராட்சிகளில் டெண்டர் பணிகள் வழங்கியதில் பல கேடி ரூபாய் முறைகேடு நடந்ததாக, அப்பேதைய அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை பேலீசில், அறப்பேர் இயக்கம் சார்பில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் டெண்டர் எடுத்த தனியார் நிறுவனங்கள், அப்பேதையை மாநகராட்சி உயர் அதிகாரிகள் மீது பேலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கேரி தனியார் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த ஐகேர்ட்டு, வழக்கின் புலன் விசாரணையை விரைவாக முடித்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அமல்படுத்தாததால், லஞ்ச ஒழிப்பு பேலீசாருக்கு எதிராக கேர்ட்டு அவமதிப்பு வழக்கை அறப்பேர் இயக்கம் தாக்கல் செய்தது. இந்த வழக்கை ஐகேர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வருகிறார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபேது, லஞ்ச ஒழிப்பு பேலீசார் தரப்பில் கூடுதல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

பின்னர் பேலீஸ் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வக்கீல், "டெண்டர் முறைகேடு தொடர்பாக கோவை மாநகராட்சி துணை கமிஷனராக பணியாற்றிய காந்திமதி என்பவருக்கு எதிராக வழக்கு தொடர அரசு அனுமதி அளித்து கடந்த மாதம் 30-ந்தேதி அராசணை பிறப்பித்துள்ளது. மேலும் 2 உயர் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தெடர அரசின் அனுமதியை பெற வேண்டியுள்ளது'' என்று விளக்கம் அளித்தார்.

இதையடுத்து நீதிபதி, "அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்குகளில் மட்டும் ஏன் இவ்வளவு காலதாமதம் ஏற்படுகிறது? நிதி முறைகேடு தெடர்பான வழக்குகளில் நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும். முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளில், குறிப்பாக நிதி முறைகேடு தொடர்பான வழக்குகளில் பேலீசார் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். கேர்ட்டு விதிக்கும் காலக்கெடுவுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறி விசாரணையை வருகிற 19-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்