தமிழக செய்திகள்

விஷம் குடித்து பெண் தற்கொலை

பட்டுக்கோட்டை அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டை அருகே உள்ள சூரப்பள்ளம் வடக்குத்தெரு பகுதியை சேர்ந்தவர் காமராஜ். தொழிலாளி. இவருடைய மனைவி சித்ரா (வயது 43). சம்பவத்தன்று வீட்டில் சித்ரா சமைக்காததால், அவரை காமராஜ் திட்டடியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த சித்ரா பூச்சி மருந்தை (விஷம்) குடித்தார். இதையடுத்து அவரை பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சித்ரா நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காமராஜ் பட்டுக்கோட்டை தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு