தமிழக செய்திகள்

பெண் மாயம்

வி.கைகாட்டியில் பெண் மாயமானார்.

தினத்தந்தி

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி பெரியார் நகரை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 42). இவரது மனைவி கோகிலா (30). இவர்களுடைய மகள் ரேஷ்மா (13), மகன் வெற்றிவேல் (10). இந்தநிலையில் கோகிலா தனது மகன் மற்றும் மகளுடன் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த வேல்முருகன் பல்வேறு இடங்களில் அவர்களை தேடிப்பார்த்தார். இந்தநிலையில் ரேஷ்மா, வெற்றிவேல் ஆகியோர் அவர்களது உறவினர் வீட்டில் விட்டுவிட்டு கோகிலா மட்டும் மாயமானது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து வேல்முருகன் கொடுத்த புகாரின் பேரில் கயர்லாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கோகிலாவை தேடி வருகின்றனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு