தமிழக செய்திகள்

கடலூர் முதுநகரில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

கடலூர் முதுநகரில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டா.

தினத்தந்தி

கடலூர் முதுநகர், 

கடலூர் முதுநகர் பீமாராவ் நகரை சேர்ந்தவர் சீனு (வயது 53), கூலி தொழிலாளி. உடல் நலம் சரியில்லாத இவர், சம்பவத்தன்று விஷத்தை குடித்து விட்டார். இதில் மயங்கி விழுந்த சீனுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே சீனு இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்