தமிழக செய்திகள்

போச்சம்பள்ளி அருகே விபத்தில் தொழிலாளி பலி

போச்சம்பள்ளி அருகே விபத்தில் தொழிலாளி பலி

மத்தூர்:

போச்சம்பள்ளி தாலுகா புளியம்பட்டி அருகே உள்ள விக்கனம்பட்டியை சேர்ந்தவர் குமரன் (வயது 33). தொழிலாளி. இவர் கடந்த 21-ந் தேதி இரவு மோட்டார் சைக்கிளில் பந்தாரஅள்ளி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குளானது. இந்த விபத்தில் குமரன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து போச்சம்பள்ளி போலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்