தமிழக செய்திகள்

வாகனம் மோதி தொழிலாளி சாவு

வாகனம் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

ஆம்பூர் தாலுகா விண்ணமங்கலம் அருகே உள்ள அய்யனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமு (வயது 36). கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் ஆம்பூர்-வாணியம்பாடி சாலையில் வீரக்கோவில் அருகே சாலையை கடந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராமுவை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு டாக்டர்கள் ராமுவை பரிசோதனை செய்தபோது அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் ஆம்பூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு