தமிழக செய்திகள்

விஷம் குடித்து தொழிலாளி சாவு

நாகூரில் விஷம் குடித்து தொழிலாளி சாவு

தினத்தந்தி

நாகூர்:

நாகூர் தோணிக்கார தெருவை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது40). தொழிலாளி. வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இவர் சம்பவத்தன்று பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயராமன் சிகிச்சை நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்