தமிழக செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி காயம்

மெஞ்ஞானபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி காயமடைந்தார்.

தினத்தந்தி

குலசேகரன்பட்டினம்:

மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள வாகைவிளை நடுத்தெருவைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 55). கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று வீட்டிற்குத் தேவையான காய்கறிகள் வாங்குவதற்காக உடன்குடி பஜாருக்கு சென்றுள்ளார். அப்போது உடன்குடியிலுள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி அருகே சாலையைக் கடக்க முயன்ற அவர் மீது, அவ்வழியாக வேகமாக வந்த மோட்டார் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அவர் படுகாயமடைந்தார். அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்ச பெற்றார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து